'சொந்தமொழி கற்பிக்கும்
இந்தப் பள்ளிக்கூடம்
மிகவும் பிடித்துப் போய்விட்டது' எனத் தொடங்கும் கவிதையை இயற்றியவர் யார்?
1
இரா. மீனாட்சி
2
சி. சு. செல்லப்பா
3
சி. மணி
4
ந. பிச்சமூர்த்தி