“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
1
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2
பெருங்குன்று கிழார்
3
பெருநாவலர்
4
பாவேந்தர் பாரதிதாசன்