செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக : 

1
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
2
மூவேந்தர்கள் ஔவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
3
மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஒளவையார்
4
ஒளவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation