"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்" - என்று தந்தைப் பெரியாரைப் பாடியவர்
1
பாரதியார்
2
பாரதிதாசன்
3
வாணிதாசன்
4
கவிமணி
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்" - என்று தந்தைப் பெரியாரைப் பாடியவர்