'பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ' எனக் கூறியவர் யார்?
1
சி. சு. செல்லப்பா
2
ஈரோடு தமிழன்பன்
3
மு. மேத்தா
4
ந. பிச்சமூர்த்தி