"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றுனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
1
திருமந்திரம்
2
திருவாசகம்
3
திருக்கோவையார்
4
திருவிளையாடற் புராணம்