'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
1
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
2
காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
3
பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
4
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது