பின்வரும் பாடலடிகளுக்குரிய நூல்களுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

1
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் - நற்றிணை
2
வினையே ஆடவர்க்கு உயிரே - புறநானூறு
3
அறம்நனி சிறக்க அல்லது கெடுக - ஐங்குறுநூறு
4
பண்பெனப் படுவது பாடறிந் தொழுதல் - கலித்தொகை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation