கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

1
கூற்று 1 மட்டும் சரி
2
கூற்று 2 மட்டும் சரி 
3
கூற்று இரண்டும் சரி 
4
கூற்று இரண்டும் தவறு
5
விடை தெரியவில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation