“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்”
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
1
சிலம்பு
2
கம்ப இராமாயணம்
3
மணிமேகலை
4
பெரிய புராணம்
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்”
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?