பின்வருவனவற்றில் பெர்னியரின் கவனத்தை ஈர்த்த சதி நடைமுறையின் கூறுகள் யாவை?

1
இந்த கொடூரமான நடைமுறைகளின் கீழ், உயிருடன் இருக்கும் கைம்பெண்ணை வலுக்கட்டாயமாக இறந்த அவரது கணவருடன் அமர வைத்தனர்.
2
மக்கள் அப்பெண்மணி மீது அனுதாபம் காட்டவில்லை.
3
அக் கைம்பெண்  சதி-பழக்கத்திற்கு விருப்பமில்லாமல் பாதிக்கப்பட்டார். 
4
மேற்கூறிய அனைத்தும்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation