கொடுக்கப்பட்ட கேள்வியைக் கருத்தில் கொண்டு, பின்வரும் கூற்றுகளில் எது கேள்விக்கு விடையளிக்கப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும்.
‘ரீமா, உஷா, நைனா ஆகியோரில் இளையவர் யார்?
கூற்றுகள் :
1. வீணா உஷாவை விட இளையவர் ஆனால் ரீமாவை விட மூத்தவர்.
2. நைனா பிறந்த அதே ஆண்டில் ரீமாவின் தங்கை பிறந்தாள்.
1
இரு கூற்றுகளுமே தேவைப்படவில்லை
2
இரு கூற்றுகளும் சேர்ந்து போதுமானவை
3
கூற்று I மட்டுமே போதுமானது
4
கூற்று 2 மட்டுமே போதுமானது