பாணி என்பவர் ரூ. 55000 முதலீடு செய்து ஒரு தொழிலைத் துவங்கினார். 5 மாதங்களுக்குப் பிறகு சந்தீப் என்பவர் அவருடன் தொழிலில் இணைகிறார். ஓராண்டுக்குப் பிறகு, பாணி மற்றும் சந்தீப் ஆகியோர் இடையிலான இலாபத்தின் விகிதம் 11 : 14 ஆகும். சந்தீப் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
1
ரூ. 1,00,000
2
ரூ. 1,10,000
3
ரூ. 1,20,000
4
ரூ. 1,40,000