ரவியும் ரஷ்மியும் முறையே ரூ.150 மற்றும் ரூ.200 ஐ ஒரு தொழிலில் முதலீடு செய்தனர், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு ரவி அதிலிருந்து தன்னுடைய பணத்தை எடுத்தார். பன்னிரெண்டு மாத முடிவில் இலாபமானது ரவிக்கும் ராஷ்மிக்கும் இடையே 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டால், எத்தனை மாதங்களுக்குப் பிறகு ரவி தன் பணத்தை எடுத்தார்?
1
4
2
6
3
8
4
10