ஒரு கூற்றினைத் தொடர்ந்து சில முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கூற்று: துன்பம் ஒரு சிறந்த ஆசான்.
முடிவுகள் :
I. ஏழை மக்கள் கற்றுகொள்கிறார்கள்.
II. துன்பம், கற்றுக்கொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது.
கொடுக்கப்பட்ட முடிவுகளில் எது கொடுக்கப்பட்ட கூற்றுடன் தர்க்க ரீதியாக பின்தொடரும் என்பதைக் கண்டறியவும்.
1
முடிவு II மட்டும் பின்தொடரும்
2
முடிவுI மற்றும் முடிவு II பின்தொடராது
3
முடிவு I மட்டும் பின்தொடரும்
4
முடிவு I மற்றும் முடிவு II பின்தொடரும்