கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள சில வாதங்களையும் படிக்கவும்.

கூற்று:

பொது மருத்துவமனைகளில் அலோபதி மருந்துகளுடன் சுதேச மருத்துவ முறைகளையும் அரசு ஊக்குவிக்க வேண்டும்.

வாதம்:

1. ஆம், இரண்டு மருத்துவ முறைகளிலும் சிறந்ததை மக்கள் அணுகுவதை இது உறுதி செய்யும்.

2. இல்லை, அலோபதி முறையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை உள்ளது, எனவே சுதேச மருத்துவ  முறையை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேற்கூறிய வாதங்களில் எது கூற்றைப் பொறுத்தவரை வலுவானது?

1
வாதம் 2 மட்டுமே வலுவானது.
2
வாதம் 1 மட்டுமே வலுவானது.
3
1 மற்றும் 2 ஆகிய  இரண்டும் வலுவானவை.
4
1 மற்றும் 2 ஆகிய  இரண்டும் வலுவாக இல்லை.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation