வழிகாட்டல்கள்: கீழ்க்காணும் ஒவ்வொரு கேள்வியிலும் ஒன்று/அதற்கு மேற்பட்ட கூற்றுகளும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II  எனப் பெயரிடப்பட்ட இரு ஊகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள ஊகங்களில் எது பொருந்துகிறது என்று முடிவு செய்யவும். 

கூற்று:

பள்ளிக்கு நேரத்திற்கு வராத மாணவர்களின் மீது  கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது. 

ஊகங்கள்:

I . பள்ளியின் மதிப்பைப் பேண விரும்புகின்றனர்.

II. மாணவர்களிடத்தில் ஒழுக்கத்தை வளர்க்க விரும்புகின்றனர். 

1
ஊகம் I மட்டுமே பொருந்துகிறது 
2
ஊகம் I மற்றும் II இரண்டுமே பொருந்துகின்றன 
3
ஊகம் I அல்லது ஊகம் II  இரண்டுமே பொருந்தவில்லை 
4
ஊகம் II  மட்டுமே பொருந்துகிறது 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation