வழிகாட்டல்கள்: கீழ்க்காணும் ஒவ்வொரு கேள்வியிலும் ஒன்று/அதற்கு மேற்பட்ட கூற்றுகளும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II எனப் பெயரிடப்பட்ட இரு ஊகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள ஊகங்களில் எது பொருந்துகிறது என்று முடிவு செய்யவும்.
கூற்று:
பள்ளிக்கு நேரத்திற்கு வராத மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
ஊகங்கள்:
I . பள்ளியின் மதிப்பைப் பேண விரும்புகின்றனர்.
II. மாணவர்களிடத்தில் ஒழுக்கத்தை வளர்க்க விரும்புகின்றனர்.
1
ஊகம் I மட்டுமே பொருந்துகிறது
2
ஊகம் I மற்றும் II இரண்டுமே பொருந்துகின்றன
3
ஊகம் I அல்லது ஊகம் II இரண்டுமே பொருந்தவில்லை
4
ஊகம் II மட்டுமே பொருந்துகிறது