வழிமுறை: பின்வரும் கேள்வியில், மூன்று கூற்றுகளைத் தொடர்ந்து ஒரு கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது. கேள்விக்குப் பதிலளிக்கும் ஒரு முடிவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
வகுப்பில் முதலிடம் பிடித்தவர் யார்?
கூற்றுகள்:
(i) ராம் புத்திசாலி மற்றும் அவனுடைய வகுப்பின் முதல் மூன்று மாணவர்களில் ஒருவர்.
(ii) பெண்கள் மத்தியில் ஷீத்தல் சிறந்தவள்.
(iii) வகுப்பில் ரினி கடைசி இடத்தில் உள்ளார்.1
கேள்விக்கு பதிலளிக்க கூற்று (i) மற்றும் கூற்று (ii) போதுமானது.
2
கேள்விக்கு பதிலளிக்க கூற்று (i) மட்டும் போதுமானது.
3
கேள்விக்கு பதிலளிக்க கூற்று (i) மட்டும் அல்லது கூற்று (ii) மட்டும் அல்லது கூற்று (iii) மட்டும் போதுமானது.
4
மூன்று கூற்றுகளிலும் உள்ள தகவல்களை பயன்படுத்தியும் கேள்விக்கு பதிலளிக்க முடியாது.
5