பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது ?
I) பிரதமர் நரேந்திர மோடி உலக அரசாங்க உச்சி மாநாட்டில் "கெளரவ விருந்தினராக" உரையாற்றினார்.
II) 6வது உலக அரசு உச்சி மாநாடு அபுதாபியில் நடைபெறுகிறது.
1
I மட்டும்
2
II மட்டும்
3
I மற்றும் II ஆகிய இரண்டும்
4
இரண்டும் இல்லை