பின்வருவனவற்றில் எது சரியானது/சரியானவை
1, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ‘புதுமை பெண்’ என பெயரிடப்பட்டுள்ளது
2, இது உயர்கல்வித் துறையால் செயல்படுத்தப்படுகிறது
1
முதல் கூற்று
2
2ஆம் கூற்று
3
முதல் மற்றும் 2ஆம் கூற்று
4
இரண்டுமே தவறானது