பின்வரும் கேள்வியைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்று போதுமானது என்பதை முடிவு செய்யுங்கள்.
கேள்வி:
1 ஆண்டின் முடிவில் கிடைத்த மொத்த இலாபம் ரூ. 85000 எனில், நூபூர், தானி மற்றும் நிதி ஆகியோரது இலாப பங்கைக் கண்டறிக.
கூற்றுகள்:
I. நூபூரும் தானியும் முறையே ரூ. 12000 மற்றும் ரூ. 16000 ஐ மூலதனமாகக் கொண்டு ஒரு கைத்தறி தொழிலைத் தொடங்கினர்.
II. 6 மாதங்களுக்குப் பிறகு, நிதி என்பவர் கைத்தறி தொழிலில் ரூ. 12000 ஐ முதலீடு செய்து அவர்களுடன் சேர்ந்தார்.
1
I மற்றும் II ஆகிய இரு கூற்றுகளும் போதுமானவை
2
கூற்று II மட்டும் போதுமானது
3
கூற்று I மட்டும் போதுமானது
4
கூற்று I அல்லது II இவற்றுள் ஏதேனும் ஒன்று போதுமானது