பின்வரும் கேள்வியைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்று போதுமானது என்பதை முடிவு செய்க.

கேள்வி:

உருளையின் உயரத்தைக் கண்டறிதல்.

கூற்றுகள்:

I. உருளையின் மொத்தப் புறப்பரப்பு 340π செமீ2 மற்றும் அதன் ஆரம் 10 செமீ.

II. உருளையின் கனஅளவு 700π செமீ3.

1
கூற்று II மட்டும் போதுமானது 
2
கூற்று I அல்லது II இவற்றுள் ஏதேனும் ஒன்று போதுமானது 
3
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளும் போதுமானவை
4
கூற்று I மட்டும் போதுமானது 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation