பின்வரும் கேள்வியைக் கருத்தில் கொண்டு, கேள்விக்கு பதிலளிக்க எந்த கூற்று போதுமானது என்பதை முடிவு செய்க.
கேள்வி:
உருளையின் உயரத்தைக் கண்டறிதல்.
கூற்றுகள்:
I. உருளையின் மொத்தப் புறப்பரப்பு 340π செமீ2 மற்றும் அதன் ஆரம் 10 செமீ.
II. உருளையின் கனஅளவு 700π செமீ3.
1
கூற்று II மட்டும் போதுமானது
2
கூற்று I அல்லது II இவற்றுள் ஏதேனும் ஒன்று போதுமானது
3
I மற்றும் II ஆகிய இரண்டு கூற்றுகளும் போதுமானவை
4
கூற்று I மட்டும் போதுமானது