வரலாற்றுக்கு முந்தைய மற்றும் பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எழுத்துகளைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. ஹரப்பன் எழுத்துகள் இன்னும் புரிந்து கொள்ளப்படாத ஒரு சித்திர எழுத்து.
2. பிராமி எழுத்துகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது, கரோஷ்டி எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது.
3. ஆப்கானிஸ்தானில் அசோகரின் கல்வெட்டுகளை எழுதுவதற்கு கிரேக்க மற்றும் அராமிக் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன.
மேலே உள்ள கூற்று/களில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 ஆகியவை மட்டும்
2
2 மற்றும் 3 ஆகியவை மட்டும்
3
1 மற்றும் 3 ஆகியவை மட்டும்
4
1, 2 மற்றும் 3 ஆகியவை