கொடுக்கப்பட்ட கூற்றுகள் மற்றும் முடிவுகளை கவனமாகப் படித்து,தர்க்கரீதியாக கூற்றிலிருந்து எந்த முடிவானது பின்தொடர்கிறது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று:
ஒரு தையல்காரர் தனது வாடிக்கையாளரிடம், “தாமதத்திற்கு வருந்துகிறோம், இந்த வார இறுதியில் உங்கள் உடை தயாராகிவிடும். நீங்கள் உங்கள் உடையை பெற நேரில் வர வேண்டியதில்லை. உங்கள் வீட்டிற்கே வந்து தருவோம். தயவுசெய்து உங்கள் முகவரியை எங்களுக்கு தாருங்கள்" எனக் கூறுகிறார்.
முடிவுகள்:
I. தையல்காரர் வீட்டிற்கே வந்து தரும் சேவையை வழங்குகிறார்.
II. தையல்காரர் வாடிக்கையாளரின் வேலையை தாமதப்படுத்தியதால் வீட்டிற்கே வந்து தரும் சலுகையை வழங்குகிறார்.1
இரண்டு முடிவுகளும் பின்தொடர்கிறது.
2
முடிவு II மட்டுமே பின்தொடர்கிறது.
3
எந்த முடிவும் பின்தொடரவில்லை.
4
முடிவு I மட்டுமே பின்தொடர்கிறது.