பின்வரும் கேள்வியைத் தொடர்ந்து இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து கேள்விக்கு பதிலளிக்க முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்.

கேள்வி: இரயில் B நிலையத்திலிருந்து C நிலையத்தை அடைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது?

கூற்று I: குறிப்பிட்ட நேரத்தை விட 4 மணி நேரம் தாமதமாக இரயில் B நிலையத்திலிருந்து புறப்பட்டது.

கூற்று II: இரயில் மதியம் 2 மணிக்கு C நிலையத்தை அடைந்தது.

1
கூற்று I மற்றும் II போதுமானதாக இல்லை
2
கூற்று I மற்றும் II போதுமானது
3
கூற்று I மட்டும் போதுமானது
4
கூற்று II மட்டும் போதுமானது

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation