நீர் துளிகள் பற்றிய பொதுவான கூற்றுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
(a) நீர்த்துளிகளின் கோள வடிவத்திற்கு பரப்பு இழுவிசை காரணமாகும்.
(b) ஈர்ப்பு இல்லாத நிலையில் கூட, நீர்த்துளிகள் கோள வடிவத்தைக் கொண்டிருக்கும்.
(c) நீரின் நிறை நீட்டப்பட்டால் நீர்த்துளிகள் உருவாகும்.
மேலே உள்ள கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
(a) மட்டும்
2
(a) மற்றும் (b) மட்டும்
3
(c) மட்டும்
4
(a), (b) மற்றும் (c)