வழிமுறை: பின்வரும் கேள்வியில், இரண்டு கூற்றுகளைத் தொடர்ந்து ஒரு கேள்வி கொடுக்கப்பட்டுள்ளது. கூற்றுகளில் வழங்கப்பட்ட தரவு கேள்விக்கு பதிலளிக்க போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்து பதில் கொடுங்கள்
கேள்வி: வகுப்பில் மிக உயரமானவர் யார்?
கூற்று I: ராம் ரோஹனை விட உயரம் குறைவானவர், மோகனை விட உயரமானவர்.
கூற்று II: மோகனின் உயரம் ரோஹன் மற்றும் அனுவை விட அதிகமாக உள்ளது.
1
கூற்று I மற்றும் கூற்று II ஆகிய இரண்டும் போதுமானதாக இல்லை.
2
கூற்று II மட்டும் போதுமானது
3
கூற்று I அல்லது கூற்று II போதுமானது.
4
கூற்று I மட்டும் போதுமானது