வழிமுறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று கூற்றுகளையும் தொடர்ந்து I மற்றும் II என எண்ணிடப்பட்ட இரண்டு முடிவுகளையும் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் வேறுபட்டதாகத் தோன்றினாலும், கொடுக்கப்பட்ட கூற்றுகளை உண்மையாகக் கொள்ள வேண்டும். அனைத்து முடிவுகளையும் படித்து, பொதுவாக அறியப்பட்ட உண்மைகளைப் புறக்கணித்து, கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எந்த முடிவு தர்க்கரீதியாகப் பின்பற்றப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
அனைத்து ஆறுகளும் ஏரியாகும்
சில ஏரிகள் கடலாகும்
சில கடல்கள் மட்டுமே குளமாகும்
முடிவுகள்:
I. சில ஆறுகள் கடலாகும்
II. எந்த ஆறும் கடலாகாது
1
I மட்டுமே பின்பற்றுகிறது
2
II மட்டுமே பின்பற்றுகிறது
3
I அல்லது II பின்பற்றுகிறது
4
I அல்லது II இரண்டும் பின்பற்றாது
5
I மற்றும் II இரண்டும் பின்பற்றுகிறது