சுஜாதா ஒரு பொருளின் குறித்த விலையை அதன் அடக்க விலையை விட 25% அதிகமாகக் குறிப்பிடுகிறார். அவர் குறித்த விலையின் மீது 20% மற்றும் 13% என்ற தொடர்ச்சியான இரு தள்ளுபடிகளில் அதனை விற்றதில் ரூ. 22 நட்டம் அடைகிறார். அவர் அந்தப் பொருளை குறித்த விலையில் 70%க்கு  விற்றால் (எந்தவொரு தள்ளுபடியும் தராமல்) அவருக்கு கிடைக்கும் இலாபம்/நட்டத்தைக் கண்டறிக.

1
ரூ. 24
2
ரூ. 21.15
3
ரூ. 33
4
ரூ. 20

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation