தாதாசாகேப் பால்கே விருதைப் பற்றி, பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
1. தாதாசாகேப் பால்கே விருது 1969 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது முதல் முறையாக தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது.
2. இந்திய சினிமாவுக்கு தாதாசாகேப் பால்கே ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. தாதாசாகேப் பால்கே இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படத்தை இயக்கினார்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியாவை?1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மற்றும் 3 மட்டுமே
3
1 மற்றும் 3 மட்டுமே
4
1, 2 மற்றும் 3