இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பாகத்தில் உள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. இது இந்திய அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
2. நிறைவேற்று மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள், அடிப்படை உரிமைகளை மீறும் பட்சத்தில், நீதித்துறையால் சட்ட விரோதமாக அறிவிக்கப்படும்.
3. அடிப்படை உரிமைகள் இயல்பில் முழுமையானவை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
1 மட்டும்
3
3 மட்டும்
4
1, 2, மற்றும் 3