தேசிய அவசரநிலைப் பிரகடனம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. இந்தியாவின் பாதுகாப்பு அல்லது அதன் ஒரு பகுதி போரால் மட்டுமே அச்சுறுத்தப்படும்போது குடியரசுத்தலைவர் தேசிய அவசரநிலையை அறிவிக்க முடியும்.
2. போர் நிகழும் முன்னரே குடியரசுத்தலைவர் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 அல்லது 2 ஆகிய இரண்டும் இல்லை