கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதுக.
1. குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
2. தேர்தல் குழுமம் முழுமையடையவில்லை என்ற காரணத்திற்காக ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை சவால் செய்யலாம்.
3. அரசியலமைப்பின் 55வது சரத்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் குறிக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மற்றும் 2 மட்டும்
2
1 மற்றும் 3 மட்டும்
3
3 மட்டும்
4
2 மற்றும் 3 மட்டும்