பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்,
கூற்று I: எட்டப்பார்வை, தொலைதூரப் பொருள்கள் தெளிவாகத் தெரிந்தாலும் அருகில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தோன்றும் கண்ணின் நிலை.கூற்று II: உருபிறழ்ச்சி என்பது ஒரு பொதுவான பார்வை நிலை, இது மங்கலான பார்வையை ஏற்படுத்துகிறது.
1
கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது
2
கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது
3
இரண்டு கூற்றுகளும் தவறானவை
4
இரண்டு கூற்றுகளும் சரியானவை.