பின்வரும் கூற்றுகளில் எது சரியானது:
1. வில்லியம் பிரவுன், வில்லியம் ஓரம் மற்றும் ஜான் காசாமஜோர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழுவின் முன் ஆஜராகுமாறு கட்டபொம்மனை சென்னை கவுன்சில் கேட்டுக் கொண்டது.
2. கட்டபொம்மன் குற்றவாளி என்று குழு கண்டறிந்தது.

1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 & 2 இரண்டும்
4
இவற்றில் எதுவுமில்லை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation