பின்வருனவற்றில்  சரியானது எது?

கூற்று : தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.

காரணம் : இப்பகுதி கிரெட்டேசியஸ்(சீமைச்சுண்ணாம்பு) காலத்தில் பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியில் உருவான ஒரு பகுதியாகும்.

1
கூற்று 'A' சரியானது / காரணம் 'R' தவறானது
2
'R' சரியானது/'A' தவறானது 
3
'R' ஆனது 'A' உடன் தொடர்புடையது அல்ல 
4
'A' மற்றும் 'R' ஆகிய இரண்டும் சரி

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation