கூற்று I: மகாபலிபுரம் (மாமல்லபுரம்) குகைகளில் செதுக்கப்படாமல், வெட்டப்பட்ட கற்களால் கட்டப்பட்டது.
கூற்று II: இதில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஒரு கோவில் மட்டுமே உள்ளது.
1
கூற்று I சரி
2
கூற்று II சரி
3
கூற்று I மற்றும் II சரி
4
கூற்று I மற்றும் II தவறு