சோழப் பேரரசு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. சோழப் பேரரசு சிம்மவிஷ்ணுவால் நிறுவப்பட்டது.
2. தஞ்சாவூர் சோழர்களின் ஆரம்ப தலைநகரமாக இருந்தது.
3. சோழ வம்சத்தின் முதலாம் இராஜ ராஜ சோழன் கங்கைகொண்டான் என்ற பட்டத்தை பெற்றார்.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
3 மட்டும்
3
2 மட்டும்
4
1,2 மற்றும் 3