பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010 தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
2. தீர்ப்பாயம், 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைக்குக் கட்டுப்பட்டது.
3. இது மாசு மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
1 மற்றும் 3 ஆகிய இரண்டும்
3
2 மட்டும்
4
2 and 3 ஆகிய இரண்டும்