கீழ்க்கண்ட கேள்விகள் I மற்றும் II என்ற இரு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் உள்ள தகவல் கேள்விக்கு விடையளிக்க போதுமானதாக உள்ளதா என்று நீங்கள் கூற வேண்டும். இரு கூற்றுகளையும் படித்து விட்டு, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கேள்வி: தனது மனைவி வர்ஷாவை விட மூத்தவரான வருணின் தற்போதைய வயது என்ன?
I. வர்ஷாவின் தற்போதைய வயது அவரது குழந்தை கோகுலின் தற்போதைய வயதில் மூன்று மடங்காகும்.
II. வருணின் வயது, வர்ஷாவின் தற்போதைய வயதுக்கும் கோகுலின் தற்போதைய வயதுக்கும் இடையிலான வித்தியாசத்தின் இரு மடங்காகும்.
1
கேள்விக்கு விடையளிக்க கூற்று Iஇல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.
2
கேள்விக்கு விடையளிக்க கூற்று II இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.
3
கேள்விக்கு விடையளிக்க கூற்றுகள் I மற்றும் II இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சேர்ந்து போதுமானதாக இல்லை.
4
கேள்விக்கு விடையளிக்க கூற்றுகள் I மற்றும் II இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சேர்ந்து போதுமானதாக உள்ளது.