இரு கூற்றுகளும் அதைத் தொடர்ந்து I மற்றும் II எனப்பெயரிடப்பட்ட இரு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றுகளில் உள்ள தகவல் அனைத்தும் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளோடு மாறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை சரியானதாகக் கருதி, கூற்றுகளில் உள்ள தகவலைக் கொண்டு எந்த முடிவு/முடிவுகள் தர்க்க ரீதியில் நிச்சயமாகப் பின்தொடரும் எனக்கண்டறிக.
கூற்றுகள்:
1) அனைத்து கோழிகளும் சிங்கங்கள்..
2) அனைத்து சிங்கங்களும் பூனைகள்.
முடிவுகள்:
I. அனைத்து பூனைகளும் கோழிகள்.
II. சில பூனைகள் கோழிகள்.1
முடிவு I மட்டுமே பின்தொடர்கிறது.
2
முடிவு II மட்டுமே பின்தொடர்கிறது.
3
முடிவு I அல்லது முடிவு II இவற்றுள் ஏதேனும் ஒன்று பின்தொடர்கிறது.
4
இரு முடிவுகளும் பின்தொடர்கின்றன.