வழிகாட்டல்: கீழ்காணும் கேள்வியில் ஒரு கூற்றும் அதனைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றில் உள்ளவை பொதுவாக அறியப்பட்ட உண்மைகளோடு மாறுவதாகத் தோன்றினாலும் அதில் உள்ள அனைத்தையும் நீங்கள் உண்மையாகக் கொள்க. கொடுக்கப்பட்டுள்ள வாதங்களில் கூற்றைப் பொறுத்து எது நிச்சயமான ஒன்று என்பதை முடிவு செய்க.
கூற்று: பெற்றோரை கவனித்துக் கொள்ளாததற்கு குழந்தைகள் பொறுப்பேற்க வேண்டுமா?
வாதங்கள்:
I. ஆம், கீழ்ப்படிதல்/பணிவு மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டும் குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
II. ஆம், பெற்றோர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தங்கள் குழந்தைகளால் ஆதரிக்கப்படுவார்கள்.
1
வாதம் I மட்டுமே சரி.
2
வாதம் II மட்டுமே சரி.
3
வாதம் I மற்றும் வாதம் II இரண்டுமே சரியல்ல.
4
வாதம் I அல்லது வாதம் II இரண்டில் ஒன்று சரி.