இந்த கேள்வியில், ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்று பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுவதாகத் தோன்றினாலும் அவற்றை உண்மையாகக் கொள்ள வேண்டும். எந்த முடிவு கொடுக்கப்பட்ட கூற்றுடன் பின்தொடரும் என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று: ரமேஷ், படைப்புத்திருட்டு காரணத்தினால் கட்டுரைப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
முடிவுகள்:
I: ரமேஷின் கட்டுரை அசலானது அல்ல.
II: ரமேஷ் வலைப்பூ எழுத்துப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டார்.
1
முடிவு I மட்டும் பின்தொடரும்
2
முடிவு II மட்டும் பின்தொடரும்
3
I மற்றும் II பின்தொடரும்
4
I மற்றும் II இரண்டும் பின்தொடரும்