கூற்றுகள்: பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டுமா?
வாதம் I: இல்லை, இது பள்ளியை விட்டு விலகியோரை வேலைக்கு பயன்படுத்தும் தொழில்களை பாதிக்கும்.
வாதம் II: ஆம், பள்ளி கல்வி உயர் கல்விக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் அடிப்படையாக அமைகிறது.
1
வாதம் I பயனுள்ளது
2
வாதம் II பயனுள்ளது
3
வாதம் I மற்றும் II பயனுள்ளது
4
வாதம் I அல்லது II எதுவும் பயனுள்ளதல்ல