ராதா ஒரு கூடையில் சில பூக்களை எடுத்துக்கொண்டு மூன்று கோவில்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறார். ஒவ்வொரு கோவிலிலும் கூடையிலிருந்து ஒரு பாதி பூக்களைக் கொடுப்பார். கடைசியில் அவருக்கு 3 பூக்கள் இருந்தால், ஆரம்பத்தில் அவரிடம் இருந்த பூக்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
1
54
2
234
3
14
4
24