கேள்வியில் மூன்று கூற்றுகளும் அதைத் தொடர்ந்து I, II மற்றும் III ஆகிய மூன்று முடிவுகளும் உள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாக தோன்றினாலும் அவை உண்மையாகவே கருத வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடரும் என்பதை தீர்மானிக்கவும்
கூற்றுகள்:
எந்த பெஞ்ச் ஆனதும் மேஜை அல்ல.
எந்த பலகையும் பெஞ்ச் அல்ல.
சில பெஞ்சுகள் சுண்ணாம்புக்கட்டிகள்.
முடிவுகள்:
(I) சில சுண்ணாம்புக்கட்டிகள் பெஞ்சுகள்.
(II) சில சுண்ணாம்புக்கட்டிகள் மேஜைகள் அல்ல.
(III) சில சுண்ணாம்புக்கட்டிகள் பலகைகள் அல்ல.
1
முடிவு I மட்டும் பின்தொடரும்
2
முடிவு I அல்லது III பின்தொடரும்
3
முடிவுகள் I, II மற்றும் III பின்தொடரும்
4
முடிவு II மட்டும் பின்தொடரும்.