வழிமுறைகள்: பின்வரும் கேள்வியில், இரண்டு கூற்றுகளும் அதைத் தொடர்ந்து I, II மற்றும் III ஆகிய மூன்று முடிவுகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் இவை மாறுபடுவதாகத் தோன்றினால் கூட, கொடுக்கப்பட்ட கூற்றுகளை உண்மை என்று நீங்கள் கருத வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளில் இருந்து எந்த முடிவு/முடிவுகள் தர்க்கரீதியாக பின்தொடரும் என்பதை தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
ஒவ்வொரு எழுத்தாளர்களும் இயக்குநர்கள்.
அனைத்து இயக்குநர்களும் கடின உழைப்பாளிகள்.
முடிவுகள்:
I. ஒவ்வொரு கடின உழைப்பாளியும் எழுத்தாளர்கள்.
II. சில இயக்குநர்கள் கடின உழைப்பாளிகள்.
III. சில கடின உழைப்பாளர்கள் எழுத்தாளர்கள்.
1
அனைத்தும் பின்தொடரும்
2
II மட்டும் பின்தொடரும்
3
II மற்றும் III ஆகிய இரண்டும் பின்தொடரும்
4
I மற்றும் II ஆகிய இரண்டும் பின் தொடரும்