கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து பின்வருவனவற்றில் எது கூற்றில் உள்ளார்ந்தவை  என்பதை முடிவு செய்யுங்கள்.

கூற்று:

ஆசிரியர் மாணவர்களிடம், "தண்ணீர் மதிப்புமிக்க வளம்" என்றுக் கூறினார்.

ஊகம்:

I. தண்ணீரின் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்

II. தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

1
I மற்றும் II ஆகிய இரண்டு ஊகங்களும் உள்ளார்ந்தவை.
2
ஊகம் II மட்டும் உள்ளார்ந்தவை  
3
ஊகம் I மட்டும் உள்ளார்ந்தவை  
4
I மற்றும் II ஆகிய இரண்டு ஊகங்களும் உள்ளார்ந்தவை அல்ல.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation