மூன்று கூற்றுகளும், அதைத் தொடர்ந்து இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூற்றுகள் உண்மையாக இருப்பதாகக் கருதி, அவை பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபட்டதாகத் தோன்றினாலும், அந்த கூற்றுகளில் இருந்து தர்க்கரீதியாகப் பின்தொடரும் முடிவுகளைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
1. சுஹானி ஒரு வீராங்கனை.
2. எந்த சிறுவனும் வீரர் அல்ல.
3. அனைத்து உயரமான நபர்களும் வீரர்கள்.
முடிவுகள்:
1. சுஹானி உயரமானவர் அல்ல.
II. சிறுவர்கள் உயரமானவர்கள் அல்ல.
1
இரண்டு முடிவுகளும் பின்தொடரவில்லை.
2
முடிவு Il மட்டும் பின்தொடர்கிறது.
3
I மற்றும் II ஆகிய இரண்டு முடிவுகளும் பின்தொடர்கின்றன.
4
முடிவு I மட்டும் பின்தொடர்கிறது.