கீழேயுள்ள கேள்வியில் ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II என்ற இரண்டு முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து வேறுபடுவதாகத் தோன்றினாலும் அவை உண்மையாகவே கருத வேண்டும், எல்லா முடிவுகளையும் படித்துவிட்டு, கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எந்த முடிவு தர்க்கரீதியாக பின்தொடரும் என்பதைத் தீர்மானிக்கவும்

கூற்று:

அனைத்து இந்திய பள்ளிகளிலும் "உங்கள் அரசியலமைப்பை அறிந்துக் கொள்ளுங்கள்" என்ற புதிய பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

முடிவுகள்:

I: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

II: இது இந்தியாவில் உள்ள பள்ளிகளின் நிலைமைகளை மேம்படுத்தும்.

1
முடிவு I மட்டும் பின்தொடரும்
2
முடிவு II மட்டும் பின்தொடரும்
3
முடிவு I அல்லது II இரண்டும் பின்தொடராது
4
முடிவு I அல்லது II இரண்டும் பின்தொடரும்

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation